<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30669646</id><updated>2011-04-21T17:25:23.211-07:00</updated><title type='text'>துணைப்பதிவுகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-7437770936831139608</id><published>2007-12-22T17:44:00.000-08:00</published><updated>2007-12-22T17:45:11.859-08:00</updated><title type='text'>மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை</title><content type='html'>மலேசியத் தமிழ் இளையோர்&lt;br /&gt;[TamilNet, Friday, 21 December 2007, 17:01 GMT]&lt;br /&gt;மலேசியத் தமிழ் இளையோர்: பண்பாட்டு-வலுவாக்கச் சிக்கல்&lt;br /&gt;இன்றைய உலக விமானப் போக்குவரத்தின் தலைசிறந்த மையங்களுள் ஒன்று, கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம். இதன் பயணிகள் அகலும்/இடைமாறும் கட்டிடத்தை ஒரு குறு நகரம் என்றே சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுடன் பழக்கமுடைய எவரும் வினவக்கூடியது என்னவென்றால், இங்குள்ள கண்கவர் இன உணவு, விநோதப்பொருள், சர்வதேசச் சரக்கு அங்காடிகளில் இந்நாட்டின் மக்கட் தொகையில் ஏறத்தாழ 9 வீதம் கொண்ட தமிழ்ச்சமூகம் ஏன் முறையாக பிரதிபலிக்கவில்லை என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் நடத்துவது என்று ஒரு புத்தகசாலையைத் தவிர வேறு விற்பனை நிலையங்கள் எதுவும் இங்கு இருப்பதாகவும் தெரியவில்லை. உலகத்தின் மொழிகளில் நூல்கள் அடுக்கப்பட்ட இக் கடையிலும் ஒரு தமிழ் நூலைக் காணக் கிடைக்கவில்லை. இவ்வாறிருக்க, விமான நிலையத்தின் பெருந்தொகையான கழிப்பிடங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்பவர்கள் மட்டும் தமிழர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது ஒருவருக்கு ஆச்சரியம் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன மலேசியாவின் சமூகங்களுக்கிடையிலான அபிவிருத்தி பேதங்களை பிரதிபலிக்கும் உதாரணக் காட்சி இது; பிறர் எவரும் வெளிப்படையாகவே விளங்கிக் கொள்ளக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், மகாத்மா காந்தியின் படத்தையும் பிரபாகரனின் படத்தையும் தாங்கிச்சென்றார்கள் என்று எமக்குச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு, இந்தியாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும் பயப்பிராந்தியடைந்த பிறழ்வு சக்திகள் அவசர முடிவுகளுக்குத் தாவினர். இலங்கைக்கு அப்பாலும் தமிழ் அடையாளத்துக்கு பயங்கரவாத முலாம் கொடுக்கும் முயற்சிகள் இப்பொழுது ஆரம்பமாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய மாற்றீட்டு வழிகளை உருவகப்படுத்தும் எதிர்மறைக் குறியீடுகளாகவே இப்படங்கள் இளையோரால் எடுத்துச்செல்லப்பட்டன என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின் இந்நிகழ்வின் பகுப்பாய்வு புலப்படுத்துவது என்னவென்றால், இளையோரின் கோபமும் விரக்தியும் உண்மையில் மலேசியாவுக்கு எதிராக என்பதிலும் பார்க்க இந்தியாவுக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், காந்தியை இரகசியமாகவும் பிரபாகரனை வெளிப்படையாகவும் வெறுக்கும் இந்தியாவின் இன்றைய அதிகார வர்க்கத்துக்குத் தான் இக்குறியீடுகளின் உட்பொருள் விசேடமான எதிர்மறைத் தத்துவங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டப் போராட்டத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் இந்து அடையாளம். இந்த அடையாளத்தை போட்டுக்கொள்வதால் இந்தியாவிடம் இருந்து கூடிய கவனிப்பும் உதவியும் வரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்திருந்தால் அது அவர்களின் பாரிய பிழை. மலேசியத் தமிழர்களின் பூர்வீகமானது, இந்திய அதிகாரவர்க்கத்தின் அனுதாபத்தைத் ஈர்க்கக்கூடிய மாதிரி, சமூக வகையிலோ பொருளாதார வகையிலோ மேல்தட்டுவர்க்க இந்துக்களிடம் இருந்து வந்ததல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்தோர் நலன்களை விற்கும் முயற்சியில் இந்தியாவுக்குத் தான் பேரம் பேசும் பலம் கிடைக்கக்கூடும். இதில் சந்தேகம் இருப்போர் இலங்கையின் மலையகத் தமிழருக்கு நடந்த கதியைப் பார்த்துப் படித்துக்கொள்ளலாம். அவர்களின் உரிமைகள் நேரு காலத்திலிருந்து இந்தியாவின் உலக ஆசைகளுக்காக பரிவர்த்தனை செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் இந்து அடையாளமானது பொருள் வழுவியது. ஏனெனில் தென்னாசியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களை அது உள்ளடக்கவில்லை. மலேசியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட தென்னாசியரது பிரச்சனைகளின் தன்மைகளைப் பிரதிபலிப்பதற்கு இந்து அடையாளம் பொருத்தமற்றது. பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் தேவையற்ற காழ்ப்புணர்வையே இது கொண்டுவரும். நாட்டுக்குள்ளும், உலக அரங்கிலும் மத உணர்வுகளை அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்த விழைவோருக்கு உதவிசெய்யும். சமய அடிப்படைவாததத்திற்கு அப்பால் சென்றால் தான் அதை எதிர்க்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பண்பாடானது அதன் நீண்ட பாரம்பரியத்தில் என்றும் ஒரு சமயத்திற்கு உரியதன்று. பௌத்தமோ சமணமோ இந்துவோ கிறிஸ்தவமோ இஸ்லோமோ அல்லது நாஸ்திகவாதம் தானோ, உலகின் அனைத்துச் சமயங்களுக்கும் தமிழ்மொழி ஊடகமாகப் பயன்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில கிழக்கிந்திய கம்பனியின் கேணல் றபிள்ஸின் லெப்டினன் நாராயணசாமிப்பிள்ளை, தனது சொந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் இருந்து உழைப்பாளிகளைக் கொண்டுவந்த காலத்தில் இருந்து, “நீரிணைக் குடியிருப்புக்கள்” என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தகரச்சுரங்கங்களிலும் றப்பர்த் தோட்டங்களிலும் வேலைசெய்ய இந்தியாவில் இருந்து பெரும்பாலும் வந்தவர்கள், பஞ்சத்தால் அடிபட்ட கிராமங்களில் இருந்து வந்த வறிய ஒடுக்கப்பட்ட தமிழர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் கூட முக்கியமாகக் கருதப்படாத தைப்பூசம் எவ்வாறு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்துப் பண்டிகை ஆயிற்று என்று இன்று அங்கிருக்கும் தமிழர் கருதக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்குத் தை மாசத்தில் பூச நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது வருவதாகிய முழு நிலவு நாள், தேவாரங்களில் சொல்லப்பட்டுள்ள பண்டைத் தமிழ் விழா நாள் ஆகும். தைப் பொங்கல் அன்று வீட்டில் குத்தரிசி பொங்கினால் தைப்பூசத்தன்று கோயிலில் பொங்குவது வழமை. இரண்டுமே பிராமணியம் அற்ற விழாக்களாயினும் பின்னையது தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகம் யாழ்ப்பாணம் போன்ற சில இடங்களில் உள்ள பயிரிடும் சமூகங்களால் மட்டுமே கொண்டாடப்படுவது. இப்பண்டிகை முருகவழிபாட்டுடனும் தொடர்புடையது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இப்பண்டிகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதைக் கொண்டாடும் விதமும், அங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் எந்த சமூக- பண்பாட்டுப் பின்புலம் உடையவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவன. அவர்களை இயக்கும் ஆழ்மனத்தின் ஐதிகங்களையும் சுட்டுபவை. இப் பின்னணியையும் மனப்பாங்கையும் புரிந்துகொள்வது தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவசியமானது. மலேசிய தமிழ் இளையோரது துயரங்களைக் களைவதற்கு என்ன செய்யவேண்டும் எங்கு போகவேண்டும் என்பதைக் கிரகிப்பதற்கு இது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழரது விரக்தி ஒரு தனி விவகாரம் அல்ல. உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர் விடயத்தில் இதே கதைதான். மொரிசியஸில் பெரும்பான்மையான இந்தியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வால் கடவுளர்களும் கோயில்களும்கூட இந்து என்றும் தமிழ் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. குருத்துவ, வணிக சமூகங்கள் போன்ற மேல்தட்டுவர்க்கத்திற்குரிய தமிழர் சிலரது செழிப்பை மட்டும் வைத்துக்கொண்டு முழுப் புலம்பெயர்ந்த தமிழரையும் எடைபோடலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பெரும்பாலான தென்னாசியர்கள் புலம்பெயர்ந்தது நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து. 10 ஆவது அகலக்கோட்டைப் பின்பற்றிச் செல்லும் கடற்பாதையில் தென்கிழக்காசியா போக வர மிகவும் கிட்டிய துறைமுகம் இதுவே. இங்கிருந்து மிக அண்மைக்காலம் வரை கப்பற்சேவை நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா சென்ற தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று அழைத்துக் கொண்டு இந்தியத்தமிழரில் இருந்து வேறுபடுத்தி இருந்து வருகிறார்கள். மலேசியாவில் இருக்கும் இன அடிப்படையிலான ஒதுக்கீடு விவகாரங்களில் இவர்கள் ஒரு சதவிகிதமான ஐரோப்பிய- ஆசியர்களில் (ஆங்கிலோ-இந்தியர், இலங்கையில் பறங்கியர் போல) வைத்தெண்ணப்பட்டுவருகிறார்கள். ஆயினும், இவர்களும் நாகப்பட்டினத்தில் இருந்து சென்றவர்களே. வித்தியாசம் என்னவென்றால், கப்பல் ஏறுவதற்கான இவர்களது பயணம் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமானது. பாக்குநீரிணையின் வாய்ப்பகுதியில் உள்ள இந்த இரண்டு துறைமுகங்களுக்கும் இடைத்தூரம் சில மைல்கள் தான். அந்தக் காலத்தில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் செல்ல பாய்க்கப்பல் கட்டணம் வெறும் 25 சதங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தது சில மைல் தொலைவுடைய கடல்தான் என்றாலும் கூட, இரு தமிழ்ச்சமூகங்களின் அந்தஸ்தில் இருந்த இடைவெளி பாரியது. யாழ்ப்பாணத்தின் கல்விநிறுனங்கள் அதை அன்று சாதித்திருந்தன. இந்தியத் தமிழர்களைப் போல வறுமை யாழ்ப்பாணத்தமிழர்களை உந்தித் தள்ளவில்லை. இன்றைய நிலை மறுதலையானது: உள்நாட்டு யுத்தத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட புலப்பெயர்வும் கல்விக்குறைபாட்டின் விளைவால் சீரழிந்த சமகாலப் பண்பாடும் இன்று இலங்கையில் இருந்து உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களைத் துயரப்பட வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியும் சமூக வலுவாக்கமும் மட்டுமன்றி ஒரு போராட்டத்தை வெல்வதுகூட பொருளாதாரமோ அரசியலோ அல்ல, பண்பாடுதான் என்பதை உணர்ந்துகொண்டால், உலகெங்கும் உள்ள தமிழரது சிக்கல்கள் உள்ளுக்குள்ளேதான் இருக்கின்றன, வெளியில் இல்லை என்பதை விளங்கிக்கொள்வது என்பது சிரமமான காரியம் அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்பண்பாடானது மனித குலத்தின் செம்மொழிப் பண்பாடுகளுள் ஒன்று. அதன் சமகால வெளிப்பாடுகளில் குறையிருப்பின் அதை வெட்கப்படாமல் செம்மைப்படுத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமையான பண்பாட்டுச் சிக்கல்களை எதிர்கொள்ள, உலகத் தமிழ்ப் புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் உதவவேண்டும். வளர்ச்சியடைந்த, மற்றும் வசதிபடைத்த புலம்பெயர்ந்தோருக்கு இதை நிறைவேற்றுவதில் கூடிய பொறுப்புக்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்பது சாதாரணமாக நாம் புரிந்துகொள்ளும் பொருளில், கோயில், திருவிழா, நடனம், இசை, ஆடை, அணிகலன், காலாவதியான வாழ்க்கை முறைகள் என்றவாறு இங்கு கையாளப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று, பண்பாடு என்று கருதப்படுவது எவற்றை மையமாகக் கொண்டதென்றால், அவை கல்வி, உடல்நலம், சமூக சமத்துவம், பால்நிலைச் சமத்துவம், சுற்றுச்சூழலுடன் இயைபு, வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பொருளாதார, மனித வளங்கள், உயர் சமூக ஆக்கம் போன்றவை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சமூகத்தால் முழு மனிதகுலத்திற்கும் என்ன வழங்க முடிகிறது என்பதும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு குறிப்பிட்டவற்றுள் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ கிடைக்கும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்பார்க்கக்கூடாது. பண்பாடு என்று ஏற்றுமதி செய்யப்படுபவை, ஒரு புறம் காலனிய கீழைத்தேயவாதம் மற்றும் பிராமணியத்தின் கோவையாகவும், இன்னொருபுறம் திராவிட இயக்கத்தின் வெற்றுவார்த்தை ஜாலமும் ஊடகமும் ஆகவும் சேர்ந்து இறுதியில் சன் தொலைக்காட்சி ரகப் பண்பாடாக எங்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவகாரத்தை மிக நுட்பமாகக் கையாளவேண்டிய கடப்பாடு திரு. படாவிக்கு உள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வளங்களிலும் பின்தங்கி, சமகாலப் பண்பாட்டைக் கட்டியெழுப்பும் நிறுவனங்கள் தேவைப்படும் ஒரு மலேசியத் தேசிய சமூகத்தின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வால் வந்த சிக்கல் இது. ஏற்றத்தாழ்வு இருப்பது முதலில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கத்தினர் வன்முறையை வெளிப்படுத்துவதும் மறுபக்கத்தில் ஒடுக்குமுறையால் அதைக் கையாள்வதும் எதிர்விளைவுகளைத் தரக்கூடியவை. முறையான சமூக, பண்பாட்டு, பொருளாதார நிறுவனங்களுக்கு ஊடாக அனுதாபத்துடன் உதவிசெய்து, பலப்படுத்திவிடவேண்டிய தேவையுடனேயே மலேசியத் தமிழர்கள் இருக்கின்றனர். இத்தகைய நிறுவனங்களை தமக்குத் தாமே அமைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு ஏதாவது தடைகள் இருப்பின், அத் தடைகளை அகற்றுவது முதலிடம் பெறவேண்டிய வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;மலாய மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பு ஆதி மலாய தீபகற்பத்தில் முதல் அரசுகள் தோன்ற உதவின. மலாய் மொழியிலும் பண்பாட்டிலும் தமிழர்களுடனான இடைத்தொடர்பின் தடயங்கள் கணிசமாகவே உள்ளன. மலாக்கா அரசுக்கு இஸ்லாத்தின் அறிமுகம் கூட நாகப்பட்டினத் தமிழர்களின் தொடர்புடையது என்பதை மலேசியாவின் வரலாறு தெரிந்தோர் ஏற்றுக்கொள்வர். இன்றைய தமிழர் மலேசியாவின் ஏனைய இனங்களுடன் காலனிய ஒடுக்கலை பகிர்ந்துகொண்டவர்கள். கடின உழைப்பால் தேசத்தைக் கட்டுவதில் பங்குகொண்டவர்கள். இன்று அவர்களுக்கு உதவி, அவர்களை ஏனைய இனத்தவர்களுக்குச் சமதையாக்கவேண்டிய கடனும் மலேசியாவுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியத் தமிழ் இளையோரைப் பொறுத்தவரை டெல்லியிலோ சென்னையிலோ உலகின் வேறெங்கோ உள்ள அதிகார பீடங்களிடம் உதவியை எதிர்பார்ப்பது பயனற்றது. சாமியார்களும் இந்திய திரைப்படம் மற்றும் ஊடகங்களும் மலிவான பண்பாட்டு ஏமாற்றுக்கள். விழிப்புணர்வுக்கான இயக்கம் இளையோரிடம் இருந்தே ஊற்றெடுக்கவேண்டும். பண்பாட்டை மீளக்கண்டுபிடிப்பதன் மூலம் சமூகத்தை வலுவாக்கும் விடயத்தில் சிரத்தையுடையோருக்கு உலகின் அறிவுக்களஞ்சியத்தில் சிந்தனைப் பொறிதூண்டும் நூல்கள் நிறையவே உள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-7437770936831139608?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/7437770936831139608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=7437770936831139608' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/7437770936831139608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/7437770936831139608'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2007/12/blog-post.html' title='மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-701909471916848268</id><published>2007-11-08T17:29:00.000-08:00</published><updated>2007-11-08T17:30:59.008-08:00</updated><title type='text'>உலகத்தமிழர்களிடம் வை.கோ. விளக்கமளிக்க வேண்டும்.</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (06.11.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறாவாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல்லப்பட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமிழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பட்டி-தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம்பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர் விரோத சக்திகள் அந்த எழுச்சியை அடக்கவும், அதன் ஊடாகத் தமக்கு அரசியல் லாபம் தேடவும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ. ராமஸ்வாமி என்ற ஒரு சிறு கூட்டம், தமிழகத்தில் மீண்டும் கிளர்ந்துள்ள ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முளையிலேயே கிள்ளும் சதித் திட்டத்துடன் திரும்பவும் ஒன்று சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;வழமைபோல வட இந்திய ஆரியப் போக்குப் பின்புல ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதி, இந்த எதிர்ப்பைப் பூதாகரப்படுத்திக் காட்டவும் முழு மூச்சில் தயாராகி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வனின் குரூரப் படுகொலையால் உலகத் தமிழினமே அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் செய்தி ஒன்றைத் தமக்கேயுரிய கவிதைப் பாணியில் தமிழக முதல்வர் வெளியிட்டு, இவ்விடயத்தில் உலகத் தமிழினத்தின் உணர்வலைகளோடு தாமும் சேர்ந்து நிற்கின்றார் என்பதை உலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். இந்த இரங்கல் செய்தியை ஒரு பெரிய விவகாரமாக்கி, ஊதிப் பெருப்பித்து, அதன்மூலம் அரசியல் குழப்பத்தை உருவாக்கத் தயாராகிவிட்டது "ஜெயலலிதா அன்ட் கொம்பனி".&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழரின் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் குறுகிய அரசியல் லாபம் தேடும் அற்பத்தனத்தில் அந்த அணி குதித்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரங்கல் செய்தி வெளிப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும் இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசுவாசமாகச் செயற்படுவதற்கு உறுதியளித்து, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம், தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் ஆட்சியிலிருந்து அகற்றப்படவேண்டிய தகுதி இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்றும் கூக்குரலிட்டு, ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளது ஜெயலலிதா அணி.&lt;br /&gt;&lt;br /&gt;"உலக நாடுகள் அனைத்தும் சமாதான முயற்சிகளுக்காக அழைத்துப் பேசியது தமிழ்ச்செல்வனைத்தான். பச்சைத் தமிழரான தமிழக முதல்வர் மனித நேயத்தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாகக் குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்கும் அவருக்கு உரிமை இல்லையா?" என்று ஜெயலலிதா அணியைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கின்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. &lt;br /&gt;&lt;br /&gt;"தானாடாவிட்டாலும் தசையாடும்" என்பார்கள். அப்படியேதான் கலைஞர் கருணாநிதியின் மனமும், இந்தக் கொடூரக் கொலையால் கொஞ்சம் அசைந்து கொடுத்திருக்கின்றது.அந்த உணர்வைக் கொச்சைப்படுத்துகின்றார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-701909471916848268?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/701909471916848268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=701909471916848268' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/701909471916848268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/701909471916848268'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2007/11/blog-post.html' title='உலகத்தமிழர்களிடம் வை.கோ. விளக்கமளிக்க வேண்டும்.'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-8709129735987618106</id><published>2007-02-04T04:46:00.000-08:00</published><updated>2007-02-04T04:47:15.926-08:00</updated><title type='text'>ஒலிப்பதிவுக்கான பதிசோதனை</title><content type='html'>&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" width="363" height="43"&gt;&lt;br /&gt; &lt;param name="src" value="http://www.tamilthirst.com/Vasanthan/Audio/S.Pon/spo1.swf" /&gt;&lt;br /&gt; &lt;param name="width" value="363" /&gt;&lt;br /&gt; &lt;param name="height" value="43" /&gt;&lt;br /&gt; &lt;embed type="application/x-shockwave-flash" src="http://www.tamilthirst.com/Vasanthan/Audio/S.Pon/spo1.swf" width="363" height="43"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-8709129735987618106?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/8709129735987618106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=8709129735987618106' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/8709129735987618106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/8709129735987618106'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2007/02/blog-post.html' title='ஒலிப்பதிவுக்கான பதிசோதனை'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-116084062634186858</id><published>2006-10-14T08:42:00.000-07:00</published><updated>2006-10-14T08:43:46.623-07:00</updated><title type='text'>Thanks</title><content type='html'>Dear Advertiser,&lt;br /&gt;Thaks for approving my site.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-116084062634186858?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/116084062634186858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=116084062634186858' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/116084062634186858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/116084062634186858'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2006/10/thanks.html' title='Thanks'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-116058047190277410</id><published>2006-10-11T08:23:00.000-07:00</published><updated>2006-10-11T08:27:52.486-07:00</updated><title type='text'>கைப்பற்றப்பட்ட படையிரின் சடலங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/439/674/1600/IMG_2287.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/439/674/320/IMG_2287.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/439/674/1600/commpressed1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/439/674/320/commpressed1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-116058047190277410?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/116058047190277410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=116058047190277410' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/116058047190277410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/116058047190277410'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2006/10/blog-post.html' title='கைப்பற்றப்பட்ட படையிரின் சடலங்கள்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-115589610160463286</id><published>2006-08-18T03:13:00.000-07:00</published><updated>2006-08-18T03:24:26.616-07:00</updated><title type='text'>வான்தாக்குதலிற் கொல்லப்பட்டோர் விவரம்.</title><content type='html'>Sencholai air-strike killed 55, details released&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.&lt;br /&gt;The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)&lt;br /&gt;&lt;br /&gt;Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Puthukkudiyiruppu Mahavidhyalayam&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west&lt;br /&gt;Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west&lt;br /&gt;Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Visuvamadu Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu&lt;br /&gt;Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna&lt;br /&gt;Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu&lt;br /&gt;Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu&lt;br /&gt;Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu&lt;br /&gt;Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu&lt;br /&gt;Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu&lt;br /&gt;Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,&lt;br /&gt;Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Udayarkaddu Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre&lt;br /&gt;Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre&lt;br /&gt;Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam&lt;br /&gt;Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam&lt;br /&gt;Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu&lt;br /&gt;Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam&lt;br /&gt;Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli&lt;br /&gt;Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam&lt;br /&gt;Sivamayajeyam Kokila DOB: Kuravil&lt;br /&gt;Shanmugarasa Paventhini DOB:&lt;br /&gt;Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Mullaitivu Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam&lt;br /&gt;Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,&lt;br /&gt;S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu&lt;br /&gt;Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west&lt;br /&gt;Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu&lt;br /&gt;Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu&lt;br /&gt;Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam&lt;br /&gt;Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Kumulamunai Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK&lt;br /&gt;Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai&lt;br /&gt;Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai&lt;br /&gt;Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai&lt;br /&gt;Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Vidhyananda College, Mulliyavalai&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai&lt;br /&gt;Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai&lt;br /&gt;Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai&lt;br /&gt;Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Chemmalai Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai&lt;br /&gt;Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai&lt;br /&gt;Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai&lt;br /&gt;Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Oddusuddan Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan&lt;br /&gt;Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Muruhananda Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu&lt;br /&gt;Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Tharmapuram Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram&lt;br /&gt;Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram&lt;br /&gt;Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram&lt;br /&gt;&lt;br /&gt;School: &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Piramanthanaru Mahavidhyalayam&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Names of staff killed&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;Chandrasekaran Vijayakumari (Age 27)&lt;br /&gt;Kandasamy Kumarasamy (Age 48)&lt;br /&gt;Solomon Singarasa (Age 65)&lt;br /&gt;S Jeyarubi (Age 20)&lt;br /&gt;___________________________________&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;strong&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=19281"&gt;&lt;span style="color:#990000;"&gt;தமிழ்நெற்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-115589610160463286?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/115589610160463286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=115589610160463286' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/115589610160463286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/115589610160463286'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2006/08/blog-post_18.html' title='வான்தாக்குதலிற் கொல்லப்பட்டோர் விவரம்.'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-115573320969952535</id><published>2006-08-16T05:59:00.000-07:00</published><updated>2006-08-16T06:00:09.716-07:00</updated><title type='text'>யாழ்ப்பாணச் சமரில் வீரச்சாவடைந்தோர் விபரம்.</title><content type='html'>கடந்த நான்கு நாட்களில் வீரச்சாடைந்த மாவீரர்களின் விபரங்கள் புலிகளால் அறிவிப்பு.&lt;br /&gt;கடந்த நான்கு நாட்களாக யாழ்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விரிப்பு வருமாறு... &lt;br /&gt;&lt;br /&gt;11.08.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவடைந்தோர்&lt;br /&gt;&lt;br /&gt;01. வீரவேங்கை அருங்கதிர் மதனி &lt;br /&gt;சிவப்பிரகாசம் யோகேஸ்வரி &lt;br /&gt;யாழ். மாவட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;02. வீரவேங்கை ஆர்த்தி &lt;br /&gt;பொன்னுத்துரை சரஸ்வதி &lt;br /&gt;யாழ். மாவட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;03. வீரவேங்கை வாணி &lt;br /&gt;மார்க்கண்டு சாந்தமலர் &lt;br /&gt;விடத்தல்தீவு, &lt;br /&gt;பள்ளமடு, &lt;br /&gt;மன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;04 வீரவேங்கை கவிமதி&lt;br /&gt;கிண்ணியா &lt;br /&gt;றெங்கநாதன் தேவிகா. &lt;br /&gt;முரசுமேட்டை &lt;br /&gt;கிளிநொச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;05 வீரவேங்கை ஆனந்த சுரவி &lt;br /&gt;சந்தான கிருஸ்ணன் சந்திரவாணி &lt;br /&gt;திருகோணமலை.&lt;br /&gt;&lt;br /&gt;06. வீரவேங்கை இசைத்தென்றல். &lt;br /&gt;நாகேஸ்வரன் கலைமதி &lt;br /&gt;யாழ் மாவட்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;12.08.2006 சமரின் போது வீரச்சாடைந்தோர்...&lt;br /&gt;&lt;br /&gt;01. வீரவேங்கை அன்பினி எழிலரசி &lt;br /&gt;கந்தசாமி சுகி &lt;br /&gt;யாழ். மாவட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;02. வீரவேங்கை ஜெனாஃவிஜயகுமார் &lt;br /&gt;அன்ரன் ஜெயசீலன் &lt;br /&gt;யாழ். மாவட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;03. வீரவேங்கை ஈழவள் பானுமதி &lt;br /&gt;தருமலிங்கம் பிரேமகலா &lt;br /&gt;பெரியபுல்லுமலை, &lt;br /&gt;மட்டக்களப்பு &lt;br /&gt;&lt;br /&gt;04. வீரவேங்கை சுகிர்தா &lt;br /&gt;சிவராசா கோகிலாதேவி &lt;br /&gt;3ஆம் வாய்க்கால், &lt;br /&gt;பரந்தன், கிளிநொச்சி &lt;br /&gt;&lt;br /&gt;05. வீரவேங்கை மாதுளா &lt;br /&gt;தருமலிங்கம் மங்களேஸ்வரி &lt;br /&gt;மல்லிகைத்தீவு, &lt;br /&gt;திருமலை. &lt;br /&gt;&lt;br /&gt;06. வீரவேங்கை வேந்தினி. &lt;br /&gt;கயலிங்கம் தமிழினி &lt;br /&gt;யாழ்மாவட்டம். &lt;br /&gt;த.மு தொட்டியடி விசுவமடு &lt;br /&gt;&lt;br /&gt;07. வீரவேங்கை மணிமாறன் &lt;br /&gt;தனபாலசிங்கம் ஞானேஸ்வரன் &lt;br /&gt;வவுனியா மாவட்டம் &lt;br /&gt;தற்காலிக முகவரி: தரணிக்குளம், &lt;br /&gt;வவுனியா &lt;br /&gt;&lt;br /&gt;08. வீரவேங்கை வானரசி &lt;br /&gt;ராமு யோகலட்சுமி &lt;br /&gt;வவுனியா மாவட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;09. வீரவேங்கை இளந்திரையன் &lt;br /&gt;சலைஸ்ராஜா யூலியஸ்டியூலக் &lt;br /&gt;சமளங்குளம், &lt;br /&gt;வவுனியா &lt;br /&gt;&lt;br /&gt;10. வீரவேங்கை மலரவன் &lt;br /&gt;தவநேசன் மேபிள்றெக்ஷன் &lt;br /&gt;7ஆம் வட்டாரம், விடத்தல்தீவு, &lt;br /&gt;மன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;11. வீரவேங்கை வசீகரன் &lt;br /&gt;இராசசாமி சுரேஷ்குமார் &lt;br /&gt;நி.மு: சிதம்பரபுரம் &lt;br /&gt;த.மு: வீட்டுத்திட்டம், &lt;br /&gt;புதூர்ச்சந்தி, புளியங்குளம் &lt;br /&gt;&lt;br /&gt;12. வீரவேங்கை சுதாசீலன் &lt;br /&gt;சின்னான் இலட்சுமணன் &lt;br /&gt;செபஸ்தியார் வீதி, &lt;br /&gt;இரணைமடு சந்தி, &lt;br /&gt;பாரதிபுரம், &lt;br /&gt;கிளிநொச்சி &lt;br /&gt;&lt;br /&gt;13. வீரவேங்கை கிருபாலினி &lt;br /&gt;கிருபாகரன் லக்சவேணி &lt;br /&gt;இல.30,  புதுவீட்டுத்திட்டம், &lt;br /&gt;தாலிக்குளம், &lt;br /&gt;வவுனியா &lt;br /&gt;&lt;br /&gt;14. வீரவேங்கை பாமகன் &lt;br /&gt;நல்லதம்பி சுரேஷ் &lt;br /&gt;இல.22, 7ஆம் ஒழுங்கை, &lt;br /&gt;3ஆம் கட்டை, ஆனந்தபூமி &lt;br /&gt;உப்புவெளி, &lt;br /&gt;திருமலை &lt;br /&gt;&lt;br /&gt;15. வீரவேங்கை திருமான்பன் &lt;br /&gt;குலசேகரம் பிரபுராசு &lt;br /&gt;துவரங்காடு, வரேதயநகர், &lt;br /&gt;திருமலை &lt;br /&gt;&lt;br /&gt;16.வீரவேங்கை அருள்நிதி &lt;br /&gt;லட்சுமணன் சர்மிளா &lt;br /&gt;த.மு: 56, 7ஆம் யூனிற், &lt;br /&gt;இராமநாதபுரம் &lt;br /&gt;வட்டக்கச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;17. வீரவேங்கை அகச்செல்வி &lt;br /&gt;பால்ராஜ் சுதர்சினி &lt;br /&gt;யாழ். மாவட்டம் &lt;br /&gt;த.மு: இல 521, ஐ.சி.ஆர்.சி வீதி, &lt;br /&gt;யோகபுரம் &lt;br /&gt;மல்லாவி.&lt;br /&gt;&lt;br /&gt;18. வீரவேங்கை அறிவுமதி &lt;br /&gt;சாமிநாதன் பிரதீபா &lt;br /&gt;டிப்போ சந்தி, &lt;br /&gt;இரத்தினபுரம், &lt;br /&gt;கிளிநொச்சி&lt;br /&gt;&lt;br /&gt;19. வீரவேங்கை சுடர்மதி  யாழரசி &lt;br /&gt;நடராசா கௌசலா தேவி &lt;br /&gt;மாதர்பனிக்கம்மகிழங்குளம் &lt;br /&gt;ஓமந்தை&lt;br /&gt;&lt;br /&gt;20. வீரவேங்கை பென்னரசி. &lt;br /&gt;சச்சிதனாந்த முர்த்தி சர்மிலா &lt;br /&gt;யாழ் மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;21. கப்டன் திருவரசன். &lt;br /&gt;செல்வராசா இராஜேஸ்வரன். &lt;br /&gt;யாழ்மாவட்டம். &lt;br /&gt;த.மு: சேவியர் கடைச்சந்தி &lt;br /&gt;கிளிநொச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடன் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்களான...&lt;br /&gt;&lt;br /&gt;01. தமிழீழ தேசிய துணைப்படை வீரர் சதீஸ்குமார்&lt;br /&gt;அந்தோணி சதீஸ்குமார் &lt;br /&gt;வீரபுரம், &lt;br /&gt;நேரியகுளம் &lt;br /&gt;த.மு: முள்ளிக்குளம். &lt;br /&gt;&lt;br /&gt;02. தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் சிவகுமார்.&lt;br /&gt;மட்டக்களப்பு &lt;br /&gt;த.மு கட்சன் றோட் வட்டக்கச்சி&lt;br /&gt;&lt;br /&gt;03. தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் வினோதன் சிவாபதசுந்தரம் வினோதன். &lt;br /&gt;யாழ்மாவட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;04. தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் தேவதாஸ் நாரந்தனை தெற்கு, சூரியவத்தை, &lt;br /&gt;3ஆம் வட்டாரம், ஊர்காவற்றுறை, &lt;br /&gt;யாழ்ப்பாணம் &lt;br /&gt;த,மு: அனிச்சங்குளம், &lt;br /&gt;2ஆம் பகுதி, மல்லாவி, &lt;br /&gt;முல்லைத்தீவு &lt;br /&gt;&lt;br /&gt;05. தமிழீழ தேசியத் துணைப்படை கபில் கண்ணன் கபில் &lt;br /&gt;யாழ். மாவட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;06. தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் செல்வராஜா செல்வணயினா செல்வராஜா &lt;br /&gt;கிண்ணியா, திருகோணமலை &lt;br /&gt;த.மு: யாழ். மாவட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;13.08.2006 அன்று வீரச்சாடைந்த மாவீரர்களின் விபரம்&lt;br /&gt;&lt;br /&gt;01. வீரவேங்கை எழில்வேங்கை &lt;br /&gt;யேசுதாசன் கோமளா &lt;br /&gt;யாழ். மாவட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;02. வீரவேங்கை எழிலன்பு &lt;br /&gt;கறுப்பண்ணன் சிறீப்பிரியா &lt;br /&gt;குட்செட் வீதி, தோணிக்கல், &lt;br /&gt;வவுனியா. &lt;br /&gt;த.மு: இல.63, மதவு வைத்த குளம்,&lt;br /&gt;வவுனியா &lt;br /&gt;&lt;br /&gt;03. வீரவேங்கை தென்றல் &lt;br /&gt;பெருமாள் கமலராணி &lt;br /&gt;இல.11, பேராறு &lt;br /&gt;4ஆம் கண்டல் கற்சிலைமடு &lt;br /&gt;ஒட்டுசுட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;04. வீரவேங்கை மாதினி &lt;br /&gt;பாக்கியராஸ் கலைச்செல்வி &lt;br /&gt;தெல்தோட்ட, கண்டி. &lt;br /&gt;&lt;br /&gt;05. வீரவேங்கை கோபிதன் &lt;br /&gt;சோமசுந்தரம் மோகனசுந்தரம் &lt;br /&gt;இல.187, ஸ்கந்தபுரம் &lt;br /&gt;கிளிநொச்சி &lt;br /&gt;&lt;br /&gt;06. தமிழீழ தேசியத்துணைப்படை வீரர் சின்னையா அமலநாதன் &lt;br /&gt;செல்வபுரம், முல்லைத்தீவு &lt;br /&gt;த.மு: தண்ணீரூற்று, &lt;br /&gt;நீராவிப்பிட்டி &lt;br /&gt;&lt;br /&gt;13.08.2006 அன்று யாழ் மாவட்டம் பளைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது&lt;br /&gt;&lt;br /&gt;01. குலமகள் &lt;br /&gt;தேவராசா அனுசா &lt;br /&gt;யாழ். மாவட்டம் &lt;br /&gt;த.மு: புனர்வாழ்வுக் கழகம், &lt;br /&gt;கிளிநொச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;02. த.தே.து வீரர் ஆனந்தன் முத்துச்சாமி ஆனந்தன் &lt;br /&gt;5ம் யுனிட் &lt;br /&gt;இல: 215, தருமபுரம், &lt;br /&gt;கிளிநொச்சி &lt;br /&gt;த.மு கல்லாறு முகாம், &lt;br /&gt;சுண்டிக்குளம் &lt;br /&gt;விசுவமடு. &lt;br /&gt;&lt;br /&gt;03. ததே.து வீரர் கணபதிப்பிள்ளை &lt;br /&gt;செல்லத்துரை கணபதிப்பிள்ளை &lt;br /&gt;மட்டக்களப்பு &lt;br /&gt;&lt;br /&gt;04. த.தே.து வீரர் இந்திரகுமார்&lt;br /&gt;மனோகரன் இந்திரகுமார் &lt;br /&gt;பொன்நகர், கிளிநொச்சி. &lt;br /&gt;த.மு 2ம் கட்டை &lt;br /&gt;மாளிகா குடியிருப்பு &lt;br /&gt;பரந்தன் &lt;br /&gt;கிளிநொச்சி&lt;br /&gt;&lt;br /&gt;05.தீந்தமிழ் &lt;br /&gt;முருகேசு சிவயோகராணி &lt;br /&gt;பாரதிபுரம் &lt;br /&gt;தம்பலகாமம் &lt;br /&gt;திருமுலை&lt;br /&gt;&lt;br /&gt;14.04.2006 அன்று யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் வலிந்த தாக்குதலின் போது வீரச்சாவடைந்தோர்.&lt;br /&gt;&lt;br /&gt;01. வீரவேங்கை புவியாழவன்&lt;br /&gt;நடேசன் உதயகுமார் &lt;br /&gt;நுவரெலியா&lt;br /&gt;&lt;br /&gt;02. வீரவேங்கை அகனரசன் &lt;br /&gt;அமரசிங்கம் இராஜேந்திரன் &lt;br /&gt;முனைத்தீவு பெரிய கோரைத்தீவு மட்டக்களப்பு&lt;br /&gt;&lt;br /&gt;03. வீரவேங்கை தர்சன் &lt;br /&gt;பாரராஜசிங்கம் ஜெயக்குமார் &lt;br /&gt;கோட்டை கட்டியகுளம் அக்காரயன் கிளிநொச்சி&lt;br /&gt;&lt;br /&gt;04. வீரவேங்கை இசையமுதன் &lt;br /&gt;மனிவேல் சத்தியசீலன். &lt;br /&gt;பூதன்வயல் தண்ணீர் ஊற்று &lt;br /&gt;முள்ளியவளை &lt;br /&gt;&lt;br /&gt;05. த.தே.து. வீரர். கோபி &lt;br /&gt;பாரிசாதம் புலேந்திரன் &lt;br /&gt;பனமாய்யற்று &lt;br /&gt; கோமரி 01 &lt;br /&gt;அம்பாறை.&lt;br /&gt;&lt;br /&gt;06. த.தே.து வீரர் தங்கராசா &lt;br /&gt;தம்பு தங்கராசா &lt;br /&gt;யோகபுரம் மத்தி, &lt;br /&gt;குஞ்சுக்குளம் &lt;br /&gt;மல்லாவி &lt;br /&gt;&lt;br /&gt;07. த.தே.து வீரர் தேவதாஸ் &lt;br /&gt;டேவிற் தேவதாஸ் &lt;br /&gt;1ம் கட்டை &lt;br /&gt;10ம் ஒழுங்கை &lt;br /&gt;முல்லை வீதி &lt;br /&gt;பரந்தன் &lt;br /&gt;&lt;br /&gt;08. த.தே.து வீரர் யதீஸ்வரன் &lt;br /&gt;தவராசா யதீஸ்வரன் &lt;br /&gt;மட்டக்களப்பு &lt;br /&gt;த.மு 33 &lt;br /&gt;வீட்டுத் திட்டம் &lt;br /&gt;அக்கராயன்குளம் &lt;br /&gt;&lt;br /&gt; 09. கிளிநொச்சி.த.தே.து வீரர் சுப்பையா &lt;br /&gt;சுப்பிரமணியம் சுப்பையா &lt;br /&gt;ஊற்றுப்புலம் கிளிநொச்சி&lt;br /&gt;&lt;br /&gt;10. த.தே.து வீரர் சிவஞானசுந்தரம்&lt;br /&gt;தங்கவேல் சிவஞானசுந்தரம் &lt;br /&gt;பொன்னகர் கிளிநொச்சி&lt;br /&gt;&lt;br /&gt;11.வீரவேங்கை சாழிசை &lt;br /&gt;நாமுத்து வினோதா &lt;br /&gt;பெரியகுளம் கனகராயன் குளம். &lt;br /&gt;மாங்குளம் &lt;br /&gt;த.மு வவுனியா.&lt;br /&gt;&lt;br /&gt;12. கப்டன் இலகன் &lt;br /&gt;செல்வநாயகம் செல்வேந்திரன் &lt;br /&gt;பள்ளமடு வவுனியா &lt;br /&gt;த.மு அக்கராயன் கிளிநொச்சி&lt;br /&gt;&lt;br /&gt;13. வீரவேங்கை தில்லைவாணி &lt;br /&gt;இராசையா தூக்காதேவி &lt;br /&gt;யாழ்மாவட்டம் &lt;br /&gt;த.மு தண்ணீர்ஊற்று &lt;br /&gt;முள்ளியவளை&lt;br /&gt;&lt;br /&gt;14. வீரவேங்கை கலையமுதா &lt;br /&gt;தெய்வேந்திரன் மேனகா. &lt;br /&gt;யாழ் மாவட்டம். &lt;br /&gt;த.மு கண்ணகீ நகர் விசுவமடு முல்லைத்தீவு&lt;br /&gt;&lt;br /&gt;15. வீரவேங்கை அருளினி &lt;br /&gt;வேலயுதபிள்ளை சிறிகாந்தி &lt;br /&gt;யாழ்மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;16. வீரவேங்கை அலைமகள் &lt;br /&gt;செல்லையா தவரஞ்சினி &lt;br /&gt;யாழ் மாவட்டம்வீரவேங்கை நங்கை &lt;br /&gt;கதிர்காமநாதன் தாரணி &lt;br /&gt;யாழ்மாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;17. வீரவேங்கை உலகமகள் &lt;br /&gt;பாக்கியாராசா பாலச்சந்திரன் &lt;br /&gt;ஒமந்தை வவுனியா &lt;br /&gt;த.மு வவுனியா&lt;br /&gt;&lt;br /&gt;18. த.தே.து வீரர் மோசஸ் &lt;br /&gt;சிவஞானம் மேசாஸ். &lt;br /&gt;யாழ்மாவட்டம். &lt;br /&gt;த.மு அம்பாள்குளம் &lt;br /&gt;கிளிநொச்சி &lt;br /&gt;&lt;br /&gt;15.04.2006 அன்று யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் வலிந்த தாக்குதலின் போது வீரச்சாவடைந்தோர்&lt;br /&gt;&lt;br /&gt;01. வீரவேங்கை புலியரசி &lt;br /&gt;தர்மகுலசிங்கம் ஊர்வசி &lt;br /&gt;யாழ்மாவட்டம். &lt;br /&gt;த.மு: யாழ் மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;02.வீரவேங்கை கலைமாறன். &lt;br /&gt;செல்வநாயகம் தேவராசா &lt;br /&gt;மட்டக்களப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;03. வீரவேங்கை இசையழுதன் &lt;br /&gt;வெள்ளைக்குட்டி இசையமுதன்.&lt;br /&gt;மட்டக்களப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;04. வீரவேங்கை கலைக்குன்றன் &lt;br /&gt;முத்துலிங்கம் சுந்தரலிங்கம் &lt;br /&gt;மட்டக்களப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-115573320969952535?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/115573320969952535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=115573320969952535' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/115573320969952535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/115573320969952535'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2006/08/blog-post.html' title='யாழ்ப்பாணச் சமரில் வீரச்சாவடைந்தோர் விபரம்.'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30669646.post-115207461642485176</id><published>2006-07-04T21:42:00.000-07:00</published><updated>2006-07-04T21:43:36.443-07:00</updated><title type='text'>கரும்புலி கப்டன் மில்லர்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது&lt;/span&gt;&lt;/strong&gt; !&lt;br /&gt;05-07-1987&lt;br /&gt;&lt;br /&gt;Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.&lt;br /&gt;ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.&lt;br /&gt;மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.&lt;br /&gt;வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.&lt;br /&gt;பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்;தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.&lt;br /&gt;திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்;கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்&lt;br /&gt;கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.&lt;br /&gt;மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான். அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.&lt;br /&gt;மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தாள். முதல் நாள் கமலும் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சில வேளை இத்தாக்குதலில் சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்ளை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்;கிறான். தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்;லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.&lt;br /&gt;அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்;டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.&lt;br /&gt;பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.&lt;br /&gt;முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.&lt;br /&gt;மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்&lt;br /&gt;'பிரபா பரவாயில்;லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான்.&lt;br /&gt;மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.&lt;br /&gt;மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்;தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்;கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.&lt;br /&gt;மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.&lt;br /&gt;வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..&lt;br /&gt;வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.&lt;br /&gt;தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்;கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கன்.&lt;br /&gt;மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்;தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;'என்ர மகன்&lt;br /&gt;நாட்டுக்காகத்தானே&lt;br /&gt;செத்தவன்&lt;br /&gt;நினைக்க பெருமையாக&lt;br /&gt;இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;மில்லரின் அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.&lt;br /&gt;இப்படித்தான் இன்னும் ஒரு நாள்.......&lt;br /&gt;மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள் குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.&lt;br /&gt;தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.&lt;br /&gt;காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது.&lt;br /&gt;முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ' அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."&lt;br /&gt;அம்மாவுக்கு உள்@ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.&lt;br /&gt;அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.&lt;br /&gt;இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.&lt;br /&gt;தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது ஒபறேசன் லிபறேசன் காலம் அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.&lt;br /&gt;பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....&lt;br /&gt;முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....&lt;br /&gt;அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.."&lt;br /&gt;ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்........&lt;br /&gt;&lt;br /&gt;'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30669646-115207461642485176?l=thunaippathivuhal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thunaippathivuhal.blogspot.com/feeds/115207461642485176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30669646&amp;postID=115207461642485176' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/115207461642485176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30669646/posts/default/115207461642485176'/><link rel='alternate' type='text/html' href='http://thunaippathivuhal.blogspot.com/2006/07/blog-post.html' title='கரும்புலி கப்டன் மில்லர்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry></feed>
